கோலியின் ஆசையை சுக்குநூறாக உடைத்த பிசிசிஐ...உண்மையை உடைத்த ஆஸி அணியின் முன்னாள் பயிற்சியாளர்

x

கேப்பிடன்சி விவகாரத்தில் விராட் கோலிக்கு பிசிசிஐ அநீதி இழைத்து விட்டதாக, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் விமர்சனம் செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வர்ணனை செய்த அவர், ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக நீடிக்க கோலி விரும்பியதாகவும், பிசிசிஐ அதற்கு அனுமதி அளித்திருக்க வேண்டும் எனவும் லாங்கர் தெரிவித்தார். பிசிசிஐ குறித்து லாங்கர் விமர்சித்தபோது அருகில், முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்