"தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ. - கேரளாவில் கலைப்பு"

x

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்பு கேரளாவில் கலைக்கப்பட்டுள்ளதாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேரள பிரிவின் பொதுச்செயலாளர் அப்துல் சத்தார், உள்துறை அமைச்சகத்தின் முடிவை ஏற்று கேரளாவில் இந்த அமைப்பை கலைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்