"அனைத்து ஜாதி அர்ச்சகர்கள்"... கோயில் அர்ச்சகர்களின் நியமனத்துக்கு தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

x

தமிழ்நாடு அரசால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பிரபு, ஜெயபாலன் ஆகியோரின் நியமனம் ரத்து/உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு/நீண்ட காலமாக பணியாற்றும் கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோர், தங்களை அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிட கோரிய வழக்கில் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்