வாலிபரை சரமாரியாக தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் - தந்தி டிவி செய்தி எதிரொலியாக நடந்த ஆக்‌ஷன்

x
  • பொதுமக்கள் முன்னிலையில் வாலிபரை சரமாரியாக தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் - தந்தி டிவி செய்தி எதிரொலியாக நடந்த ஆக்‌ஷன்

  • ஓமலூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களை 2 இளைஞர்கள் தாக்கிய நிலையில், ஒருவரை பிடித்து ஆட்டோ ஓட்டுநர்கள் கடுமையாக தாக்கினர். ஆட்டோ ஓட்டுநர்கள் கொடுத்த புகாரின்பேரில், மனோஜ்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்.


  • எனினும் பொதுமக்கள் முன்னிலையில் இளைஞரை சராமாரியாக தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து, தந்தி டிவியில் செய்தி ஒளிபரப்பானது. இதையடுத்து 3 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்