பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி. . பதைபதைக்க வைக்கும் CCTV காட்சிகள் | Kovai

x

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தங்க செயினை பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்க செயினை பறித்த போது அந்தப் பெண் கழுத்து கிடந்த செயினை விடாமல் கையில் பிடித்து கொண்டார். மோட்டார் சைக்கிளில் வந்து பெண்ணிடம் தங்கச் செயினை பறிக்க முயன்ற காட்சிகள் கடைவீதியில் உள்ள கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்