உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது தாக்குதல்....மாபெரும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்திய ரஷ்யா...

x

உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு, ஆயுதங்களை உள்ளடக்கிய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாபெரும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்