பொங்கலுக்கு பிறகு பேரவை கூட்டத்தொடர்? | TN Assembly | DMK | TN Govt | ThanthiTV

x

2023ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடரை பொங்கலுக்கு பின் நடத்த திட்டம், ஆளுநர் உரையுடன் பொங்கலுக்கு பின்பு நடத்த அரசு திட்டம், ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் முதல் வாரம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும், மழை பாதிப்பு தொடர்பான நிவாரண பணிகளை அரசு செய்து வருவதால் பொங்கலுக்கு பின் நடத்த திட்டம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டப்பேரவையில் முதல் வரிசையில் இடம் ஒதுக்க வாய்ப்பு, 2022ஆம் ஆண்டுக்கான கூட்டத்தொடரை ஆளுநர் இன்று முடித்து வைத்தார்


Next Story

மேலும் செய்திகள்