"சட்டசபை புகழ்பாடும் மன்றமாக உள்ளது".. "மக்களின் பிரச்சனைகள் பேசப்படுவதில்லை" - ஜெயக்குமார்

x
  • சட்டசபை புகழ்பாடும் மன்றமாக உள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
  • சென்னை, ராயபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர்-மோர் பந்தலை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கிரிக்கெட் டிக்கெட் பெற திமுக பிரமுகர்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்