"குற்றாலத்தில் செயற்கை நீர்வீழ்ச்சிகளா..?" -கலெக்டர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

x

"குற்றாலத்தில் இயற்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையை உடைத்து செயற்கை நீர்வீழ்ச்சிகளுடன் செயல்படும் சொகுசு விடுதிகளை உடனடியாக மூட வேண்டும்"

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ஊட்டி, கன்னியாகுமரியில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கியது உறுதி செய்யப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவு

நெல்லை, கோவை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

குற்றாலத்தில் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு


Next Story

மேலும் செய்திகள்