பலத்த பாதுகாப்புடன் செல்லும் அரிக்கொம்பன்...சூட்டை தணிக்க குட்டி குளியல் | Arikombam

x

மணிமுத்தாறு வன சோதனை சாவடியை தாண்டி போதையாருக்கு செல்லும் பாதை உள்ளதால் மணிமுத்தாறில் போலீஸ் குவிப்பு.

மாஞ்சோலை பகுதி மக்கள் யானையை கோதையாறு வனப்பகுதியில் விட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்ட வனப்பகுதியில் அரிக்கொம்பன் விடப்படவில்லை,நெல்லை மாவட்ட மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.


Next Story

மேலும் செய்திகள்