பக்கத்து வீட்டுக்காரருடன் தகராறு...ஆத்திரத்தில் பைக்கை எரித்த மூவர் - சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்

x

சென்னை அமைந்தகரை பகுதியில் வசித்து வருபவர்கள் சரவணன் மற்றும் ஆனந்தராஜ்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்தகராறில் ஒருவரையொருவர் தாகாத வார்த்தைகள் கூறி திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த சரவணன், அவரது உறவினர்களுடன் சேர்ந்து ஆனந்தராஜின் இரு சக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

இந்நிலையில், ஆனந்தராஜின் புகாரின் அடிப்படையில் சரவணன், அவரது மனைவி உட்பட 4 பேரை கைது செய்த போலீசார், சரவணன், அலெக்ஸ் மற்றும் ஸ்டீபன் ஆகிய 3 பேரை சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்