இலவசமாக பெட்ரோல் போட சொல்லி தகராறு..போதை ஆசாமிகள் செய்த பகீர் காரியம் - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

x

கீழ் கொடுங்காலூர் கூட்டுச்சாலை அருகேயுள்ள பெட்ரோல் பங்கிற்கு வந்த 5 போதை ஆசாமிகள், இலவசமாக பெட்ரோல் போட கூறியுள்ளனர். அதற்கு பங்க் ஊழியர்கள் மறுப்பு தெரிவிக்கவே, ஊழியர்களையும் பங்கின் மேலாளரையும் அந்த போதை ஆசாமிகள் தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்