கடத்தலுக்கு அதிகாரிகள் துணையா?... உண்மை என்ன? - வெளியான பரபரப்பு ஆடியோ

x

சத்தியமங்கலம் அருகே ரேசன் அரிசி கடத்தப்பட்ட வழக்கில் கடத்தல் கும்பலுக்கு துணை போகும் விதமாக அதிகாரிகள் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் மகாராஜன்புரம் அருகே லாரியில் கடத்தி செல்லப்பட்ட 3 டன் அரிசி போலீசாரிடம் பிடிபட்டது. இதையடுத்து, கடத்தல் கும்பலிடம் தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி சக்திவேல் ஆகிய இருவரும் கடத்தலுக்கு துணை போகும் விதமாக பேசிய ஆடிய வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்