"செம்ம கூட்டம்... பலமுறை வந்திருக்கிறேன் இவ்வளவு கூட்டத்த பார்த்ததே இல்ல..." - அண்ணா நகர் டவர் பூங்காவில் குவிந்த மக்கள்

x
    • சென்னை அண்ணாநகர் பூங்காவில், விடுமுறை நாளில் குடும்ப‌ம் குடும்பமாக குவிந்த பொதுமக்கள், டவரில் ஏறி சென்னையின் அழகை பார்த்து ரசித்தனர்.
  • சென்னையில் உள்ள பூங்காக்களில் மிகப் பழமையானது 15 ஏக்கரில் அமைந்துள்ள அண்ணாநகர் டவர் பூங்கா.
  • இங்குள்ள 12 அடுக்கு கோபுரத்தில் இருந்து சென்னையின் அழகை ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.கடந்த வாரம் கோபுரம் திறக்கப்பட்ட து.
  • இந் நிலையில், விடுமுறை நாளான நேற்று என்பதால், ஏராளமான பொதுமக்கள் குடும்ப‌ம் குடும்பமாக பூங்காவுக்கு படையெடுத்தனர்.
  • அவர்கள் வரிசையாக கோபுரத்தில் சென்று பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். கோபுரத்தின் உச்சிக்கு சென்று சென்னையின் அழகை பொதுமக்கள் ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்