சென்னையில் வழக்கறிஞர் வெட்டி கொலை.. அண்ணாமலை போட்ட பரபரப்பு ட்வீட்

x
  • தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருவதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
  • பெருங்குடியில், வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் சிறிதும் பயமின்றி உலாவிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
  • வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர், வழக்கறிஞர்களின் குடும்பங்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்