ரசிகர்களிடம் பிடித்தவரை சொல்லிய ஆண்ட்ரியா..

x

கோவையில் வரும் ஜூலை 1ம் தேதி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ள நடிகை ஆண்ட்ரியா , கோவை தனக்கு மிகவும் பிடித்த ஊர் என்றும், கல்லூரி மாணவர்கள் தான் தனக்கு மிகவும் பிடித்த ரசிகர்கள் என்றும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்