"பொது கலந்தாய்வு விஷயத்திற்கு முற்றுப்புள்ளி" - அமைச்சர் மா.சுப்ரமணியன்

x

மா.சுப்ரமணியன், அமைச்சர்

"தமிழ்நாட்டில் இந்த ஆண்டு எப்போதும்போல் கலந்தாய்வு"

"மத்திய அரசின் பொது கலந்தாய்வு விஷயத்திற்கு முற்றுப்புள்ளி"

"அடுத்த வார இறுதிக்குள் விண்ணப்பங்கள் பதிவு தொடக்கம்"

"மத்திய அரசு விதிமுறைகளை வகுத்தபின் ஒரே நாளில் கலந்தாய்வு தொடங்கும்"


Next Story

மேலும் செய்திகள்