வீட்டிற்குள் புகுந்த 8 அடி நீள சாரை பாம்பு | மிரண்டுபோன குடும்பத்தினர்

x

கும்பகோணத்தில் வீட்டிற்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பை தீயணைப்பு துறையினர் போராடி பிடித்தனர். வீட்டின் நீர்தேக்க தொட்டிக்குள் பாம்பு தென்பட்ட நிலையில், தீயணைப்பு துறைக்கு வீட்டின் உரிமையாளர் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, பல மணி போராட்டத்திற்கு பின்பு பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள், வனப்பகுதிக்குள் விடுவிடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்