"பழனிச்சாமியும் பன்னீர்செல்வம் இணைந்தால் மட்டுமே.." - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

x

நாளையே இடைத்தேர்தல் வந்தால் கூட பழனிச்சாமியும் பன்னீர்செல்வம் இணைந்து கையெழுத்து போட்டால் மட்டுமே, இரட்டை இலை சின்னத்தை மீட்க முடியும் என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்