ஜம்முவில் தீவிரவாத தாக்குதல் - மத்திய அமைச்சர் அமித்ஷா சொன்ன தகவல்
ஜம்முவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி முதல் வாரத்தில் ரஜோரியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பான விசாரணை என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த சம்பவம் குறித்து என்ஐஏ மற்றும் ஜம்மு போலீசார் கூட்டாக விசாரணை நடத்துவார்கள் என கூறினார்.
Next Story