5 வயது இந்திய சிறுமி கொலை - அமெரிக்கருக்கு 100 ஆண்டுகள் சிறை

x
  • அமெரிக்காவில் 5 வயது இந்திய வம்சாவளி சிறுமி இறந்த வழக்கில் கைதான நபருக்கு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த 2021ம் ஆண்டு லூசியானா மாகாணத்தில் மியா படேல் என்ற சிறுமி ஓட்டல் அறையில் விளையாடிக் கொண்டிருந்த போது, கதவைத் துளைத்துக் கொண்டு உள்ளே வந்த தோட்டா அவரது தலையில் பாய்ந்ததில், மியா படேல் உயிரிழந்தார்.
  • வேறொரு நபருடன் தகராறு செய்து அவரை ஜோசப் லீ ஸ்மித் என்ற நபர் துப்பாக்கியால் சுட முயன்ற நிலையில், தோட்டா குறி மாறி மியாவின் மேல் பாய்ந்தது கண்டறியப்பட்டுள்ளது.
  • இது தொடர்பான வழக்குகளில் ஸ்மித்திற்கு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்