#Breaking || பல் பிடுங்கிய விவகாரம்.. 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 காவலர்கள் மீது நடவடிக்கை

x
  • நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில், 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
  • காவல்துறையினர் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் தொடரும் நடவடிக்கை
  • மொத்தம் 3 இன்ஸ்பெக்டர்கள், 1 சப்-இன்ஸ்பெக்டர், 2 கான்ஸ்டபிள்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
  • அம்பை காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், கல்லிடைக்குறிச்சி ஆய்வாளர் ராஜகுமாரி, விக்கிரமசிங்கபுரம் ஆய்வாளர் பெருமாள் ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
  • அம்பை உதவி ஆய்வாளர் சக்தி நடராஜன், காவலர்கள் மணிகண்டன் மற்றும் சந்தனகுமாரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்/நெல்லை சரக டி.ஐ.ஜி. பரவேஷ் குமார் அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்