"இதை தடுக்காவிட்டால் பட்டினிப் போராட்டம் நடக்கும்" - முதல்வருக்கு பள்ளிக்குழந்தைகள் கடிதம்

x
  • தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில், கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்தாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக, முதல்வருக்கு பள்ளி குழந்தைகள் கடிதம் எழுதியுள்ளனர்.
  • தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், கனிமவளங்கள் தினமும் ஆயிரக்கணக்கான ராட்சத லாரிகளில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • இந்நிலையில், கீழகடையம் ஊராட்சித் தலைவர் பூமிநாத் மகன் அஸ்வின் சுபநாத், பூமிநாத்தின் சகோதரர் சந்திரசேகரின் மகள்களான சுப பிரியங்கா, சபிதா ஆகிய மூவரும், போராட்டங்கள் குறித்து பெற்றோரிடம் விவரம் கேட்டுள்ளனர்.
  • இதைத்தொடர்ந்து, குழந்தைகள் மூவரும் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், கனிமவள கடத்தலை தடுத்து நிறுத்தாவிட்டால், வரும் 14-ம் தேதி, கடையம் சின்னத்தேர் திடலில், பட்டினிப் போAmbai children letter to cmராட்டம் நடத்தப்போவதாக குறிப்பிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்