800 போலீஸ் உடன்.. ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசரை களமிறக்கியது அரசு.. அசாமில் பரபரப்பு | Assam

x

அசாமின் நகாவ் மாவட்டத்தில் மிக பெரிய அளவிலான ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி போலீசாரின் உதவியுடன் நடைபெற்றது. அங்குள்ள ஜமாய் பஸ்தி, ராம்பூர், கடமோனி போன்ற பகுதிகளில் சுமார் 27 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவற்றை அகற்ற புல்டோசரை களமிறங்கிய அசாம் அரசு, ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது அசம்பாவிதங்களை தவிர்க்க 800 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்