போலீஸ் பூத்தில் சாவகாசமாக அமர்ந்து சரக்கு அடிக்கும் மதுப்பிரியர்கள் - பரபரப்பு வீடியோ காட்சிகள்

x

ஹைதராபாத்தின் மடப்பூரில் உள்ள ஹைடெக்சிட்டி பகுதியில், சாலையின் நடுவே உள்ள போக்குவரத்து பூத்தில் இரண்டு மதுப்பிரியர்கள் மது அருந்தி, பிரியாணி சாப்பிட்ட காட்சி வெளியாகியுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகு சாலையில் என்ன நடக்கிறது என்பதை கூட கண்டுகொள்ளாமல், இருவரும் மது அருந்திய காட்சியை பலர் வீடியோ எடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்