சென்னைக்கு வேலை தேடி வந்த பெண்களுக்கு நடந்த சோகம்..இருவரை தேடி வரும் போலீசார் ..

x
  • சென்னை, வேளச்சேரியில் வேலை தேடி வரும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
  • சென்னையில் வேலை தேடி வரும் பெண்களை சில வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக போலீசார்க்கு புகார்கள் வந்துள்ளன.
  • இதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், வேளச்சேரி பேபி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.
  • இதில், திருவாமூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது.
  • இதையடுத்து, 3 பெண்களை மீட்டு ராஜேந்திரனை கைது செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள இருவரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்