மதுப்பிரியரை வெறியாக்கிய அஜித் டயலாக்.. தலையில் தட்டி இழுத்து சென்ற போலீஸ்

x

திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோயில் கிராமத்தில், மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி, நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மதுப்பிரியர் ஒருவர் போதையில் ஆட்டம் போட்டு, பார்வையாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார். உடனடியாக வந்த அம்பலூர் போலீசார், அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், நடன நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்