உள்நாட்டு விமானங்களில் சீக்கியர்கள் கிர்பான் கத்தியை எடுத்து செல்ல தடை இல்லை - உறுதிப்படுத்திய டெல்லி ஐகோர்ட்

x

கிர்பான் கத்தியை விமானங்களில் சீக்கியர்கள் எடுத்து செல்லும் அனுமதிக்கு எதிரான பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தடை செய்தது. அண்மையில், உள்நாட்டு விமானங்களில் கிர்பான் என்ற கத்தியை சீக்கியர்கள் எடுத்து செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கி கொண்டது. இந்த நிலையில் தடை நீக்கத்தை டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விமானங்களில் கிர்பான் கத்தியை எடுத்து செல்ல தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.


Next Story

மேலும் செய்திகள்