டாடாவின் ஏர் இந்தியா - ஏர்பஸ் நிறுவனம் இடையே ஒப்பந்தம்... புதிதாக வாங்கப்படும் விமானங்கள்?...

x
  • டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஏர் இந்தியாவும், பிரான்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் நினுவனமும் ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரானும் இணையவழியில் பங்கேற்றனர்.
  • அப்போது, 250 ஏர்பஸ் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்த‌த்தில் இரு நிறுவனங்களும் கையெழுத்திட்டன.
  • நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, முக்கியமான இந்த ஒப்பந்த‌த்தின் மூலம், இந்தியா - பிரான்ஸ் இடையேயான கூட்டாண்மை வலுப்பெரும் என்றும், விமான தயாரிப்புத்துறையில் இந்தியா முன்னேற்றம் அடையும் என்றும் தெரிவித்தார்.
  • 'இந்தியாவில் தயாரிப்பு மற்றும் உலகத்திற்கான தயாரிப்பு' என்ற பார்வையின் கீழ் புதிய விமான பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற பிரதம்ர் மோடி, நாட்டின் சிறு பகுதிகளையும் விமானங்கள் மூலம் இணைக்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்