ஏர் இந்தியாவுக்கு 30 லட்சம் அபராதம் - மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் அதிரடி

சக பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம் மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு
x

ஏர் இந்தியா விமானத்தில் 72 வயது மூதாட்டி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா என்ற நபர் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய 4 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம்,

மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் விதிகளை மீறியதாக கூறி, 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும், விமானத்தின் பைலட்-இன்-கமாண்டின் மூணு மாதம் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். ஏர் இந்தியா ஃப்ளைட் சேவைகளில் இயக்குனருக்கு மூன்று லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்