மாரியம்மனுக்கு சிதறு காய் உடைத்து வழிபாடு - வேண்டுதலை நிறைவேற்றிய அதிமுக தொண்டர்கள்
- கும்பகோணத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், அதிமுக தொண்டர்கள் சிதறு காய் உடைத்து வழிபாடு செய்தனர்.
- பின்னர் வெடி வெடித்தும், கோயில் முன்பு இருந்த பக்தர்களுக்கு இனிப்பு வழங்கியும் அதிமுகவினர் உற்சாகம் அடைந்தனர்.
Next Story