மாரியம்மனுக்கு சிதறு காய் உடைத்து வழிபாடு - வேண்டுதலை நிறைவேற்றிய அதிமுக தொண்டர்கள்

x
  • கும்பகோணத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், அதிமுக தொண்டர்கள் சிதறு காய் உடைத்து வழிபாடு செய்தனர்.
  • பின்னர் வெடி வெடித்தும், கோயில் முன்பு இருந்த பக்தர்களுக்கு இனிப்பு வழங்கியும் அதிமுகவினர் உற்சாகம் அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்