"இடைத்தேர்தலில் ஈபிஎஸ்-க்கு சாதகமாக அமைந்த ஐகோர்ட்டின் பழைய தீர்ப்பு" - அரசியல் விமர்சகர் சுரேஷ் கண்ணன்

இடைத்தேர்தலில் ஈபிஎஸ்-க்கு சாதகமாக அமைந்த ஐகோர்ட்டின் பழைய தீர்ப்பு - அரசியல் விமர்சகர் சுரேஷ் கண்ணன்
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவித்ததிலிருந்து, நொடிக்கு நொடி பரபரப்பு கிளம்பி கொண்டிருக்கிறது. குறிப்பாக அதிமுக நேரடியாக களத்தில் குதித்திருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இது தொடர்பாக அரசியல் விமர்சகர் சுரேஷ் கண்ணனும் ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தியும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்