ஆக்ரோஷமாக சீறும் கடல்.. 5 அடிக்கு மேல் அலை.. அச்சத்தில் காசிமேடு மக்கள்

x

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள மாண்டஸ் புயல் காரணமாக, காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

காற்றின் வேகம் வழக்கத்தை விட சற்று அதிகரித்து காணப்படும் நிலையில், மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை.

ஆக்ரோஷமாக, 5 அடிக்கு மேல் எழும் கடல் அலைகள், தடுப்பு கற்களை தாண்டி உட்புகுந்துவரும் நிலையில், தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்