இரட்டை இலை சின்னம் கிடைத்த பின் ஈபிஎஸ் முக்கிய ஆலோசனை - அதிமுகவில் பரபரப்பான ஈரோடு இடைத்தேர்தல்

x

அதிமுக தேர்தல் பணிக்குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.

ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் உள்ள தனியார் ரிசார்டில் ஆலோசனை.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 107 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைப்பு.

கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஆலோசனையில் பங்கேற்பு.

இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் ஆலோசனை கூட்டம்.


Next Story

மேலும் செய்திகள்