"அதானி குழுமம் மீது பகீர் குற்றச்சாட்டு" "புகாரை விசாரித்தே ஆகவேண்டும்" - காங். ஜெய்ராம் ரமேஷ்

x

அதானி குழுமம் மீதான, அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் குற்றச்சாட்டு குறித்து, விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்திய பங்குச்சந்தையை, அதானி குழுமம் தவறாக கையாண்டுள்ளதாக, ஹிண்டான்பாக் ஆய்வறிக்கை குற்றம்சாட்டி இருந்தது. இதனால் அதானி குழும பங்குகள், சந்தையில் கடுமையான சரிவை சந்தித்தன. இதனிடையே, அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை பொதுநலன் கருதி, சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி மற்றும் ரிசர்வ் வங்கி பரந்த மனதோடு விசாரிக்க வேண்டும் என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்