நாளை ஆவின் பால் கிடைக்குமா? - அமைச்சர் நாசர் பிரத்யேக பேட்டி

x

பால் உற்பத்தியாளர்கள் நாளை அறிவித்துள்ள போராட்டம் காரணமாக, பொதுமக்களுக்கான ஆவின் பால் விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

தந்திடிவிக்கு தொலைபேசி வாயிலாக பேசிய அமைச்சர், ஒருசில சங்கங்கள் மட்டுமே பால் நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதால், ஆவின் பால் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்