ஆடிப்பெருக்கு விழாவை... கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்

x

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கும்பகோணத்தில் பழங்கள் மற்றும் சிறுவர்கள் விளையாடும சப்பரங்கள் விற்பனை மும்முரமாக நடைப்பெற்றது. தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, கோயில் நகரமான கும்பகோணத்தில் உள்ள கடைவீதிகளில் பழங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. மேலும், காவிரி கரையில் பூஜை செய்யும் பெண்களுடன் செல்லும் சிறுவர்கள் விளையாடும் சக்கரங்களின் விற்பனையும் களை கட்டியது.


Next Story

மேலும் செய்திகள்