குழந்தையுடன் வந்த பெண், பின்னால் வந்த மூதாட்டி சர்ரென புகுந்த இருவர் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி

x

கோவையில் நடந்து சென்ற மூதாட்டியிடம், இரண்டு பேர் நகை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், ராமநாதபுரம் பகுதியில் சரோஜா என்ற மூதாட்டி தனது உறவினருடன் நடந்து சென்றார்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், மூதாட்டியின் கழுத்தில் இருந்து நகையை பறித்துச் சென்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.குழந்தையுடன் வந்த பெண், பின்னால் வந்த மூதாட்டி சர்ரென புகுந்த இருவர் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி


Next Story

மேலும் செய்திகள்