குட்டியுடன் ஊருக்குள் புகுந்த காட்டு யானை.. அலறியடித்து கத்திய பொதுமக்கள் - வைரல் வீடியோ
கோவை அருகே உணவு தேடி யானைக் கூட்டம் ஊருக்குள் புகுந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள், உணவு தேடி விராலியூர் கிராமத்திற்குள் புகுந்தன.
இதனை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்த சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இந்தக் காணொளி தற்போது வைரலாக பரவி வருகிறது.
Next Story