ரத்தமும் சதையுமாக உயிருடன் இருக்கும் நபருக்கு பாடை கட்டிய கிராமம் - மயானத்தில் இறுதிச்சடங்கு..சேலத்தில் பரபரப்பு

x

சேலத்தில், உயிருடன் இருக்கும் நபருக்கு பாடை கட்டி ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக எடுத்து சென்று இடுகாட்டில் இறுதிச்சடங்கு நடத்தும் விநோத திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. கோயில் திருவிழாவில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது ஏன் என்பது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்.


Next Story

மேலும் செய்திகள்