கல்லூரி வளாகத்தில் சரமாரியாக தாக்கி கொண்ட மாணவர்கள் - பயங்கர சம்பவம் - வைரலாகும் வீடியோ

x

கேரள மாநிலம் ஆலப்புழாவில் கல்லூரி மாணவர்கள் சரமாரியாக தாக்கி கொண்டனர். ஆலப்புழா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வரும் முதலாம் ஆண்டு மாணவர்கள் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் இடையே, மீண்டும் தகராறு ஏற்பட ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டார். கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக வலம் வர கல்லூரி நிர்வாகம் விசாரித்து வருகிறது.




Next Story

மேலும் செய்திகள்