வாகனத் தணிக்கையின் போது கையும் களவுமாக சிக்கிய சுற்றுலா பயணி காவலருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

நீலகிரிக்கு சுற்றுலா வந்த மகாராஷ்டிரா சுற்றுலா பயணியிடம் இருந்து கள்ளத் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். கூடலூரில் மாவட்டத்தில், தமிழக, கர்நாடக எல்லையில் அமைந்துள்ள கக்கநல்லா சோதனைச் சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மகாராஷ்டிராவில் இருந்து வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் இருந்து நாட்டு கைத் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, காரில் வந்த சுந்தர் தாக்கியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்