பறந்த ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு - கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் ஒரே இடி... நேபாளத்தில் பயங்கரம்

x

நேபாளத்தில் தரையிறங்கும் போது தனியார் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். சங்குவாசபா மாவட்டத்தில் உள்ள பொடேகோலா ஆற்றின் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மீட்புப் பணிகளில் ராணுவம் ஈடுபட்டது. இவ்விபத்தில் ஒருவர் பலியான நிலையில் மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்