பள்ளி மாணவர்களுக்கு ஆன்மிக சுற்றுலா... நெகிழவைத்த விவசாயி

x
  • விருதுநகர் மாவட்டத்தில், விவசாயி ஒருவர் பள்ளி மாணவர்களை ஆன்மிக சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். காரியாபட்டி பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார். விவசாயியான இவர், பள்ளி மாணவர்களை ஆன்மிக சுற்றுலா அழைத்துச் சென்று தொல்லியல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளார்
  • அதன்படி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களை, திருச்சுழியில் உள்ள ஸ்ரீ ரமண மகரிஷி அவதரித்த இல்லம் மற்றும் திருமேனிநாதர் ஆலயம் உள்ளிட்ட தலங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்