கெம்பநாயக்கன்பாளையம் மக்கள் தூக்கத்தை தொலைத்த ஒற்றை யானை...

x

சத்தியமங்கலம் அருகே பட்டப்பகலில் ஒற்றை யானை வீட்டின் மேற்கூரையை சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். ஒற்றை யானையின் அட்டகாசத்தால் கெம்பநாயக்கன்பாளையம் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்