திடீரென தீ பற்றி எரிந்த கப்பல்...வெளியான பரபரப்பு தகவல் - மாயமானவர்களை தேடும் மீட்புக்குழு

x

மலேசியாவின் தெற்கு கடற்கரை பகுதியில், எண்ணெய் கப்பல் தீப்பற்றி எரிந்தது. சீனாவிலிருந்து, 28 ஊழியர்களுடன் மலேசியாவுக்கு அந்த கப்பல் சென்று கொண்டிருந்தது. மலேசியாவின் தெற்கு கடற்கரை பகுதிக்கு வந்தபோது, திடீரென தீப்பற்றி, கப்பல் முழுவதும் பரவியது. இதனையடுத்து, சம்பவ இத்திற்கு வந்த மீட்புக் குழுவினார், கப்பலில் இருந்த 23 பேரை மீட்டனர். எனினும், மேலும் 3 பேர் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்