குட்டிகளுடன் சாலையில் உலா வந்த தாய் கரடி.. பீதியில் உறைந்த கிராம மக்கள்... | Bear | Nilgiris

x

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பன்னீர் கிராம சாலையில் இரவு நேரத்தில் 2 குட்டிகளுடன் சாலையில் உலா வந்த பெரிய கரடியால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்... குட்டிகளுடன் உணவைத் தேடி அங்குமிங்கும் நடமாடி வந்த தாய்க் கரடியைக் கண்ட குடியிருப்பு வாசிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் இரவு நேரங்களில் அப்பகுதி பொது மக்கள் யாரும் தனியாக வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்கும் விரட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்