பரபரப்பான சாலையில் திடீரென பழுதான லாரி.. அணிவகுத்து நின்ற வாகனங்கள்

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சரக்கு வாகனம் சாலையில் பழுதடைந்து நின்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் பத்மநாபனிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்