தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரம் - லாரி மீது மோதிய அரசுப் பேருந்து - ஓட்டுநர் உள்பட 3 பேர்...

x

செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கத்தில், லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், ஓட்டுநர் உள்பட மூவர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மூவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்