வெள்ளக்காடாக காட்சியளிக்கும் இத்தாலி... வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் நகரத்தின் கழுகுப் பார்வை காட்சி

x

இத்தாலியின் வடகிழக்கு பகுதியில் உள்ள எமிலியா ரோமனா மற்றும் மார்ஷ் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளன. இத்தாலியில் பெய்து வரும் அதித மழைப்பொழிவின் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் தாக்கம் அதிகரித்து வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும், மழையினால் பல இடங்களில் நிலச்சரிவு பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்